Tag: CCTV Camera

குன்னூர் ராணுவ கல்லூரி கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தைகள்

குன்னூர் ராணுவ கல்லூரி கண்காணிப்பு கேமராவில் பதிவான சிறுத்தைகள்

குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய படைகளின் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.

குளச்சல் சரகத்தில்  18 இடங்களில் சிசிடிவி பொருத்திய காவல் துறையினர்

குளச்சல் சரகத்தில் 18 இடங்களில் சிசிடிவி பொருத்திய காவல் துறையினர்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சரகத்தில் துணை கண்காணிப்பாளராக பணியற்றி வருபவர், கார்த்திகேயன், சமீபத்தில் சங்கிலி பறிப்பு, கொலை, கொள்ளை தடுப்பு பிரிவு பணிகளின் விசாரணை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சிசிடிவி கேமரா பொருத்த ஒன்றரை லட்சம் கொடுத்த சிறுமி

சிசிடிவி கேமரா பொருத்த ஒன்றரை லட்சம் கொடுத்த சிறுமி

சிசிடிவி கேமரா பொருத்த தனது சேமிப்பில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவிய சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ...

பல வழக்குகளில் முக்கிய சாட்சியாக விளங்கும் சிசிடிவி கேமராக்கள்

பல வழக்குகளில் முக்கிய சாட்சியாக விளங்கும் சிசிடிவி கேமராக்கள்

மனிதன் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதும், விழித்துக் கொண்டிருக்கும் மூன்றாவது கண், சிசிடிவி கேமராக்கள் தான். குற்றவாளிகளை அடையாளம் காட்டவும், நிரபராதிகளை பாதுகாக்கவும், சட்டத்தின் முன் நீதியை நிலைநாட்டவும், ...

மதுரை கள்ளழகர் கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு

மதுரை கள்ளழகர் கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு

மதுரை கள்ளழகர் கோயில் வளாகத்தை சுற்றிய இடங்களில் மது அருந்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

கடலூரில் குற்றங்களை தடுக்க 30 இடங்களில் 90 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக 30 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 90 சிசிடிவி கேமராக்களை வடக்கு மண்டல போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்.

சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்தப்படும்: மாநகர காவல்துறை ஆணையர்

சென்னையில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்தப்படும்: மாநகர காவல்துறை ஆணையர்

சென்னையில் மூன்று மாதத்தில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமிரா பொருத்தப்படும் என காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை –  மாநகர கூடுதல் ஆணையர் தினகரன்

சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை –  மாநகர கூடுதல் ஆணையர் தினகரன்

பாதுகாப்பான மாநகராக உருவாக்கும் நோக்கில் சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மாநகர கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது – மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது – மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன்

இந்தியாவிலே பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்கி வருகிறது என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist