News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Web Team by Web Team
October 12, 2018
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Share on FacebookShare on Twitter

குட்கா வழக்கு தொடர்பாக , விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வருவாய் புலனாய்வு துறை அதிகாரி குல்சார் பேகம் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மாதவராவ், சீனிவாச ராவ் உள்ளிட்டோர் கொடுத்த வாக்குமூலம், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் சொன்ன குற்றச்சாட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. 

Tags: CBI officialsgutka issuejail superintendent Jayakumarjayakumar
Previous Post

சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் உடல் நிலை கோளாறால் உயிர்நீத்தார்

Next Post

52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்

Related Posts

டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி!
தமிழ்நாடு

டி.பி.கஜேந்திரன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி!

February 6, 2023
அதிமுக தமாகாவும் ஒத்த கருத்துடன் செயல்படுகிறது – ஜி.கே வாசன்
அரசியல்

அதிமுக தமாகாவும் ஒத்த கருத்துடன் செயல்படுகிறது – ஜி.கே வாசன்

January 19, 2023
admk verdict jayakumar
அரசியல்

’எடப்பாடி ஹீரோ, ஓபிஎஸ் ஜீரோ!’ – தீர்ப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகல பேச்சு!

September 2, 2022
”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Top10

”ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தேவை” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

January 21, 2022
"திமுக அரசு வரலாற்றை திரித்து கூறக்கூடாது"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
Top10

"திமுக அரசு வரலாற்றை திரித்து கூறக்கூடாது"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

January 18, 2022
"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"
Top10

"அதிமுகவிற்குள் குழப்பம் ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைக்கிறது"

January 6, 2022
Next Post
52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்

52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ரோஹிணி வழங்கினார்

Discussion about this post

அண்மை செய்திகள்

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன் – விராட் கோலி!

June 6, 2023
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட காவல் அதிகாரி! நீதி கேட்டு அலையும் பேராசிரியை!

June 6, 2023
நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

நியூஸ் ஜெ எதிரொலியால் சென்னையில் பிடிபட்ட லாட்டரி சீட்டு விற்பனர்கள்!

June 6, 2023
90’s kids favourite சக்திமான் படமாகிறது!

90’s kids favourite சக்திமான் படமாகிறது!

June 6, 2023
ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

ஊட்டி ஏரியின் சுற்றுச்சூழலையும் இயற்கை எழிலையும் சிதைக்கும் அமைச்சர் ராமச்சந்திரன்!

June 6, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version