News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

தொழிலதிபர் கடத்தல்: மர்ம நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை

Web Team by Web Team
August 14, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
தொழிலதிபர் கடத்தல்: மர்ம நபர்களை 48 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை
Share on FacebookShare on Twitter

சென்னையில் தொழிலதிபரைக் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டி 20 லட்ச ரூபாய் பணம் கேட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் 48 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வானகரத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி என்பவர் வட பெரும்பாக்கத்தில் சொந்தத் தொழில்நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஞாயிறு மாலை கிருஷ்ண மூர்த்தி தனது அலுவலகத்திலிருந்து காரில் ஏறி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது புழல் – மதுரவாயல் சாலையில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மூன்று பேர் இவரது காரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவரது குடும்பத்தினரிடம் 20 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் எனச் செல்போனில் பேசச் சொல்லியுள்ளனர்.

அவரிடம் இருந்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயையும் பறித்துக் கொண்டனர். அதன் பிறகு கிருஷ்ணமூர்த்தியை இரவு முழுவதும் அடித்துத் துன்புறுத்திக் கும்முடிப்பூண்டி மேம்பாலம் அருகே இறக்கி விட்டுவிட்டுக் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்துக் கிருஷ்ண மூர்த்தி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், 150 கண்காணிப்புக் கேமராக்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்கத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புழல் பகுதியில் மர்ம நபர்கள் பதுங்கி இருப்பதை அறிந்து அங்கு விரைந்து சென்று 4 பேரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும், ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாகி உள்ள செந்தில்குமார் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பிடிபட்ட நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திப் புழல் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறையினருக்குக் கிருஷ்ணமூர்த்தி நன்றி தெரிவித்தார்.

Tags: businessmanChennainewsj
Previous Post

ஒரே நாளில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 532பேர் மீது வழக்கு பதிவு

Next Post

மாற்றுதிறனாளிகளுக்கான 20 ஓவர் உலக கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்தியா

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
Next Post
மாற்றுதிறனாளிகளுக்கான 20 ஓவர் உலக கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்தியா

மாற்றுதிறனாளிகளுக்கான 20 ஓவர் உலக கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்தியா

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version