News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

காற்றுமாசைத் தடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மிதிவண்டிப் பயணம்

Web Team by Web Team
December 16, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
காற்றுமாசைத் தடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மிதிவண்டிப் பயணம்
Share on FacebookShare on Twitter

காற்று மாசடைவதைத் தடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மணிகண்டன் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒற்றைக்காலில் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

காற்று மாசடைவதைத் தடுக்க வலியுறுத்தியும், நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கைவிட வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளி மணிகண்டன் கடந்த 13ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி மிதிவண்டிப் பயணத்தைத் தொடங்கினார். இவர் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தனது பயணத்தை முடிக்கிறார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வழியாக வரும்போது, அப்பகுதியிலுள்ள மக்களுக்குச் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

Tags: Air pollutionBicycle ride
Previous Post

300க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

Next Post

தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி கொலை : 4 பேர் கைது

Related Posts

ஊரடங்கு தளர்வு – காற்று மாசு உயர்வு!!!
TopNews

ஊரடங்கு தளர்வு – காற்று மாசு உயர்வு!!!

June 8, 2020
சென்னையில் காற்று மாசுவை குறைக்கும் வகையில் அமைக்கப்படும் “மியாவாக்கி பூங்கா”
TopNews

சென்னையில் காற்று மாசுவை குறைக்கும் வகையில் அமைக்கப்படும் “மியாவாக்கி பூங்கா”

November 29, 2019
டெல்லியில் வாகனப் புகையால் காற்று மாசு அதிகரிப்பு
TopNews

டெல்லியில் வாகனப் புகையால் காற்று மாசு அதிகரிப்பு

November 24, 2019
டெல்லியில் மீண்டும் மோசமான நிலையை அடைந்துள்ளது காற்று மாசு
TopNews

டெல்லியில் மீண்டும் மோசமான நிலையை அடைந்துள்ளது காற்று மாசு

November 21, 2019
காற்று மாசு குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
TopNews

காற்று மாசு குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

November 11, 2019
காற்று மாசு ஏற்படும் வகையில் வைக்கோலை எரித்த விவசாயிகள்  மீது  வழக்குப் பதிவு
TopNews

காற்று மாசு ஏற்படும் வகையில் வைக்கோலை எரித்த விவசாயிகள் மீது வழக்குப் பதிவு

November 8, 2019
Next Post
தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி கொலை : 4 பேர் கைது

தனியார் நிதி நிறுவன ஊழியர் வெட்டி கொலை : 4 பேர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version