குற்றவாளிகளின் பல்லைப் பிடுங்கிய ஐபிஎஸ் அதிகாரியின் குற்றச்செயலுக்கு அதிமுக சார்பாக சட்டசபையில் கவனயீர்ப்பு தீர்மானம்..!

குற்றவாளிகளின் பற்களைப் பிடுங்கிய நெல்லை ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது அதிமுக சார்பாக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா கவனயீர்ப்பு தீர்மானத்தினை சட்டசபையில் கொண்டுவந்தார். அம்பா சமுத்திரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவரின் பல்லை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டசபையில் இசக்கி சுப்பையா தீர்மானம் கொண்டுவந்தார்.

Exit mobile version