மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

மதுரையில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் மதுரை மாநகர் போக்குவரத்து துணை ஆணையர் அருண் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹெல்மட் அணிந்தவாறு இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version