கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை குறித்து விழ்ப்புணர்வு நிகழ்ச்சி: பாதை பூஜை செய்த பள்ளி மாணவர்கள்!

நவீன உலகில், கூட்டுக்குடும்பம் முறை மெதுவாக குறைந்து வரும் நிலையில் கூட்டு குடும்பத்தின் நன்மைகளை எடுத்துரைக்கும் விதமாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணக்கர்கள் தங்களது தாத்தா, பாட்டிகளை அழைத்து வந்து பாதை பூஜைகள் செய்து, அவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் தாத்தா, பாட்டி மற்றும் பேரன், பேத்திகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் போட்டிகள் நடத்தப்பட்டன.

Exit mobile version