வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு

மதுரையில் வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பாம்புகள் பாதுகாப்பு மீட்பு குறித்தும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லுரியில், வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், பாம்புகள் பாதுகாப்பு குறித்தும் மாணவ மாணவிகளுக்கு சிறப்புவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் அவர்கள் பாம்பை பிடிப்பது எப்படி? பாம்பு கடித்தால் சிகிச்சை முறை குறித்து விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version