சென்னை தனியார் பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

சென்னையில் தனியார் பள்ளி மாணவிகளுக்கு காவலன் செயலி குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

சென்னை வடபழனி துரைசாமி சாலையில் உள்ள தனியார் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் 500பேருக்கு காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் வடபழனி துணை ஆணையர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் ஆய்வாளர் கண்ணன் பங்கேற்று செயலி குறித்து விளக்கமளித்தனர். இதனை தொடர்ந்து காவலன் SOS செயலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு தரப்பட்டது.

 

Exit mobile version