Web Team

Web Team

குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

குலாப் புயல் இன்று கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு...

குலாப் புயல் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா இடையே இன்று கரையைக் கடக்கிறது

குலாப் புயல் வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா இடையே இன்று கரையைக் கடக்கிறது

"வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஓடிஷா-ஆந்திரா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது"

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது"

தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற காலம் கடத்துவது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...

போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த 'அழகு ராணி'

போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த 'அழகு ராணி'

தெலங்கானாவில், நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேசை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

'சொன்னது ஒன்று', 'செய்வது ஒன்று'…. ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு…

'சொன்னது ஒன்று', 'செய்வது ஒன்று'…. ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு; ஆட்சிக்கு பின் ஒரு பேச்சு…

500 க்கும் மேற்பட்ட பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியை பிடித்து 4 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சி இருக்கிறது.

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

ஹெராயின் கடத்தலில் ஃபேமஸ் ஆனா சென்னை தம்பதி…

குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். லீக் சுற்றில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

உடுமலை நாராயண கவியின் 112 -வது பிறந்தநாள் இன்று…

உடுமலை நாராயண கவியின் 112 -வது பிறந்தநாள் இன்று…

தமிழ்த் திரைப்பாடல் வரலாற்றில் முன்னோடிக் கவிஞராக ஒளிர்ந்த உடுமலை நாராயண கவியின் 112-வது பிறந்தநாள் இன்று. வெற்றிப் பாடல்களைத் தந்த வித்தகரின் வரிகளை நினைத்து நெகிழ்கிறது இந்தச்...

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைந்தாலும், அவரது குரல் சாகாவரம் பெற்று என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று அவரது ரசிகர்களும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

குவாட் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

குவாட் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி உரை

உலகில் அமைதி நிலவவும், வளம் செழிக்கவும் குவாட் கூட்டமைப்பில் இந்தியா அபரிமிதமான பங்களிப்பை செலுத்தும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Page 84 of 3940 1 83 84 85 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist