குலாப் புயல் : கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்
குலாப் புயல் இன்று கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு...
குலாப் புயல் இன்று கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு...
"வங்கக் கடலில் உருவான குலாப் புயல் ஓடிஷா-ஆந்திரா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்
தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறைவேற்ற காலம் கடத்துவது ஏன்? என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி...
தெலங்கானாவில், நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேசை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
500 க்கும் மேற்பட்ட பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சியை பிடித்து 4 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே எஞ்சி இருக்கிறது.
குஜராத்தில், 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியிடம் விசாரணை செய்ததில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஐ.பி.எல். லீக் சுற்றில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
தமிழ்த் திரைப்பாடல் வரலாற்றில் முன்னோடிக் கவிஞராக ஒளிர்ந்த உடுமலை நாராயண கவியின் 112-வது பிறந்தநாள் இன்று. வெற்றிப் பாடல்களைத் தந்த வித்தகரின் வரிகளை நினைத்து நெகிழ்கிறது இந்தச்...
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைந்தாலும், அவரது குரல் சாகாவரம் பெற்று என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று அவரது ரசிகர்களும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
உலகில் அமைதி நிலவவும், வளம் செழிக்கவும் குவாட் கூட்டமைப்பில் இந்தியா அபரிமிதமான பங்களிப்பை செலுத்தும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.