சாதிச்சான்றிதழ் வழங்காததால் முதியவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், சாதிச்சான்றிழ் கோரி நடைபெற்ற போராட்டத்தில், 83வயது முதியவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், சாதிச்சான்றிழ் கோரி நடைபெற்ற போராட்டத்தில், 83வயது முதியவர் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு
நீலகிரியில், ஆட்கொல்லி புலியை கண்டுபிடிக்க பொக்காபுரம் மற்றும் மாயாறு வனப்பகுதியில் தேடும் பணியை வனத்துறையினர் விரிவுபடுத்தியுள்ளனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாளை முன்னிட்டு ஏழுமலையானின் கருடசேவை நடைபெற்றது
தமிழ் ஆராய்ச்சி மற்றும் பதிப்புத்துறையில் தனி இடம் பிடித்த தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையின் 130-வது பிறந்த நாள்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்து வரும் நிலையில், இன்று அதிகாலை 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
முதலமைச்சர் வருகையின் போது அகற்றப்பட்ட சாலையோர கடைகளை மீண்டும் அமைக்க அனுமதிக்கக் கோரி, சிறு வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு, போக்குவரத்து மாற்றம்
9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளின் , வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
மலையாள முன்னணி நடிகர் நெடுமுடி வேணு, தனது 73வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் செவ்வாய்கிழமை எண்ணப்படுகின்றன
© 2022 Mantaro Network Private Limited.