Web Team

Web Team

டெல்டா மாவட்டங்களில் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்த சோகம்

கடலூர் தென்பெண்ணை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, இளம் பெண் உள்பட 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேக்கரி ஒன்றில் 600 லிட்டர் தரமற்ற குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

பேக்கரி ஒன்றில் 600 லிட்டர் தரமற்ற குடிநீர் பாட்டில்கள் பறிமுதல்

சேலம் அருகே பேக்கரி ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் அளவிலான தரமற்ற குடிநீர் பாட்டில்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை சுத்தம் செய்த மாணர்வகள்

பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீரை சுத்தம் செய்த மாணர்வகள்

விழுப்புரத்தில், பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழை நீரை மாணவர்கள் சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பெண் போக்குவரத்துக் காவலரை தாக்கிய திமுக வழக்கறிஞர்கள்

பெண் போக்குவரத்துக் காவலரை தாக்கிய திமுக வழக்கறிஞர்கள்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பெண் போக்குவரத்துக் காவலரை, திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த இருவர் ஆபாசமாகப் பேசி தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதில் திமுக அரசு கடமை தவறிவிட்டது"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

"வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதில் திமுக அரசு கடமை தவறிவிட்டது"-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

வெள்ள பாதிப்புகளை சீரமைப்பதில் திமுக அரசு கடமை தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.

ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது-அதிமுக-வின் குடிமராமத்து பணிகளே காரணம்

ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது-அதிமுக-வின் குடிமராமத்து பணிகளே காரணம்

 புதுக்கோட்டை ஹோல்ட்ஸ்வொர்த் அணைக்கட்டு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளே காரணம் என பொதுமக்கள் பாராட்டு 

2 மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட தொழிற்சாலை-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

2 மாதங்களாக ஊதியம் வழங்காத தனியார் தோட்ட தொழிற்சாலை-தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்காத தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Page 73 of 3940 1 72 73 74 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist