Web Team

Web Team

பேருந்து மீது மோதிய லாரி – 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

பேருந்து மீது மோதிய லாரி – 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டத்தில் சாலை வளைவில் அலட்சியமாக திரும்பிய லாரி, அரசுப் பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மக்கள் நாவில் நீங்கா இடம்  "சிக்கன் பிரியாணிக்கு என்றும் முதலிடம்"

மக்கள் நாவில் நீங்கா இடம் "சிக்கன் பிரியாணிக்கு என்றும் முதலிடம்"

சென்னை மக்களின் நாவில் நீங்காத இடம் பெற்று, அதிகம் பேரால் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பொருளாக, 2021 ஆம் ஆண்டிலும் 6வது முறையாக சிக்கன் பிரியாணி முதலிடத்தைப் பெற்றுள்ளதாக,...

ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்-”சாதி பெயரை கூறி இழிவாக பேச்சு”

ஊராட்சி மன்றத் தலைவருக்கு மிரட்டல்-”சாதி பெயரை கூறி இழிவாக பேச்சு”

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இடிக்கப்படவுள்ள அரசுப் பள்ளி கட்டித்தின் மேற்கூரை கம்பிகளை, ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவரான திமுக பிரமுகர் எடுத்துச் சென்றது அதிர்ச்சியை...

"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" – விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்

"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" – விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்

உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த தொலைநோக்கியாக கருதப்படும் James Webb Space தொலைநோக்கியை அமெரிக்காவின் நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் அடித்துக் கொலை

சேலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில், கணவனை கொலை செய்து உடலை பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைதுசெய்தனர்.

தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா?

தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா?

தமிழ்நாட்டில் மேலும் 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா என்ற அச்சத்தில், அவர்களது மாதிரிகள் புனே மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

இயேசு பிரான் பிறந்தநாளான இன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ்...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று

மலேசியாவில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த இருவர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு, ஒமிக்ரான் தொற்று இருக்குமோ? என்ற...

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

அதிகாரிகளின் கவனக்குறைவால் பறிபோன விவசாயியின் உயிர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், மின்வாரியத்தின் அலட்சியத்தால், வயலில் தொங்கி கொண்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Page 49 of 3940 1 48 49 50 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist