Web Team

Web Team

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகவினர் அராஜகம்

பொங்கல் பரிசு வழங்குவதில் திமுகவினர் அராஜகம்

கடலூர் மாவட்டத்தில், பொங்கல் பரிசு கொடுப்பதில் திமுக கட்சியினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கட்சியினர் தொந்தரவு கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளின் நலன் கருதி, மதுரையிலுள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

"நீட் தேர்வுக்கு எதிராக போராட அதிமுக தயார்"-அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம்

"நீட் தேர்வுக்கு எதிராக போராட அதிமுக தயார்"-அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசுடன் இணைந்து போராட அதிமுக தயார் என்று, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் உறுதிபட தெரிவித்துள்ளார்.

”ஜனவரி 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்”-நீட் விலக்கு சட்ட மசோதா குறித்து ஆலோசனை

”ஜனவரி 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்”-நீட் விலக்கு சட்ட மசோதா குறித்து ஆலோசனை

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் முடிவுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஜனவரி 8ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு...

பிரான்சில் புதிய வகை  IHU கொரோனா தொற்று பரவல்

பிரான்சில் புதிய வகை IHU கொரோனா தொற்று பரவல்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசில் இருந்து புதிய மரபணு மாற்றம் அடைந்த நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ரயில் நிலைய கொள்ளையில் திருப்பம் – "நாடகமாடிய ஊழியர் மனைவியுடன் கைது"

ரயில் நிலைய கொள்ளையில் திருப்பம் – "நாடகமாடிய ஊழியர் மனைவியுடன் கைது"

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில்நிலையத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்ட நிகழ்வில், டிக்கெட் பணியாளரே நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்

கனமழையால் நீரில் மூழ்கி அறுவடைக்கு தயாரான பயிர்கள் சேதம்

சீர்காழி அருகே, கனமழை காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கியதால் கவலையடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பு  அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

பொங்கல் தொகுப்பு அரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூரில் பொங்கல் சிறப்புத் தொகுப்பில் வழங்கப்பட்ட பச்சரிசியில் புழுக்கள் நெளிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக பல மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே திமுக அமைச்சருக்காக, பல மணி நேரம் கத்திருந்த மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளானர்கள்.

Page 46 of 3940 1 45 46 47 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist