Web Team

Web Team

மின்கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்ததால் பரபரப்பு

மின்கம்பி அறுந்து விரைவு ரயில் மீது விழுந்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மின் கம்பி அறுந்து சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மீது விழுந்ததில், நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

"காடுகளில் காய்ந்து கிடக்கும் கரும்பு" – விவசாயிகள் வேதனை

பொங்கல் கரும்புகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதாக அரசு தெரிவித்த நிலையில், கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் வரவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

இரட்டை கொலை வழக்கு – ”இருவர் கைது;இருவர் என்கவுன்டர்”

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அடைத்தனர்.

"இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவல்"

"இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவல்"

இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவல் காரணமாக ஒரு நாள் நோய்தொற்று பாதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 8,981 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால், தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து, மீண்டும் ஒன்பதாயிரத்தை நெருங்கியுள்ளது.

"நாளை முழு ஊரடங்கு" – மீன்களை வாங்கி இருப்பு வைக்கும் அசைவ பிரியர்கள்

"நாளை முழு ஊரடங்கு" – மீன்களை வாங்கி இருப்பு வைக்கும் அசைவ பிரியர்கள்

நாளை முழு ஊரடங்கு காரணமாக, சென்னை காசிமேட்டில் மீன்வாங்குவதற்காக பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.

"நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதி" -முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

"நீட் தேர்வு ரத்து நிலைப்பாட்டில் அதிமுக உறுதி" -முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அண்ணா திமுக ஆதரவு அளிக்கும் என்று சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

ஒபிசி பிரிவுக்கு 27% ஒதுக்கீடு-அதிமுகவின் வெற்றி

ஒபிசி பிரிவுக்கு 27% ஒதுக்கீடு-அதிமுகவின் வெற்றி

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, அண்ணா திமுகவின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி...

”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” – உச்சநீதிமன்றம் உத்தரவு

”ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு” – உச்சநீதிமன்றம் உத்தரவு

இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி முதுநிலை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

"பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர்"

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Page 44 of 3940 1 43 44 45 3,940

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist