உன்னுடன் 43,823 மணி நேரம் இருந்துள்ளேன் :காதலை வெளிப்படுத்திய அட்லி

இயக்குநர் அட்லி குறுகிய காலத்தில் தனது திறமையினால் முன்னேறிய ஒருவர்.தமிழ் திரைத்துறையில் ராஜா ராணி படத்தின் இயக்குநராக அறிமுகமானார்.பின்பு தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து blockbuster ஹிட் படங்களை கொடுத்தார்.அட்லியின் திரைத்துறை வாழ்க்கை இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து அனைவரும் பொறாமை படுவதும் உண்டு.

ஆம்.பிர்யா என்பவரை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அட்லி.இவர்கள் இருவருமே சமூக வலைதளங்களில் அடிக்கடி வலம் வரும் ஒரு ஜோடி.நேற்று அவர்களின் 5ம் ஆண்டு wedding anniversary.அதனை கொண்டாடும் விதமாக அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.’அதில்’ நீ என்னுடன் 43,823 மணி நேரம் மனைவியாகவும் ,தோழியாகவும் இருந்துள்ளாய்.இன்னும் உன்னுடன் நீண்ட நாட்கள் வாழ ஆசை.லவ் யூ என பதிவிட்டுள்ளார்.மேலும் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் ஒரே புகைப்படத்தினை பகிர்ந்து காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version