News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

மக்கள் நீதி மய்யம் கட்சியில் 575 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

Web Team by Web Team
December 26, 2018
in TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
மக்கள் நீதி மய்யம் கட்சியில் 575 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
Share on FacebookShare on Twitter

மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களாக 575 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 575 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள கட்சித்தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தின் வளர்ச்சிக்காவும், தமிழர்களின் ஏற்றத்திற்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

கட்சியினருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை, மக்கள் நலனை முன்னெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக பயன்படுத்தி செயலாற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

Tags: கமல்ஹாசன்மக்கள் நீதி மய்யம்
Previous Post

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மின் வேலிகளை சீரமைக்க வேண்டும்: எல்லை பாதுகாப்புப்படை

Next Post

அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

Related Posts

ஒரே ஒரு குருக்கள் வறார் வழிவிடுங்கோ – சிக்கலில் சிநேகன்!
TopNews

ஒரே ஒரு குருக்கள் வறார் வழிவிடுங்கோ – சிக்கலில் சிநேகன்!

May 20, 2021
கட்சி தொடங்காமல் கமலுடன் ரஜினி கூட்டணி பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்
TopNews

கட்சி தொடங்காமல் கமலுடன் ரஜினி கூட்டணி பேச்சு: அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

March 2, 2020
பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய மர்ம நபர்
TopNews

பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய மர்ம நபர்

May 16, 2019
கமல்ஹாசனுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது: செல்லூர் ராஜூ
TopNews

கமல்ஹாசனுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது: செல்லூர் ராஜூ

May 15, 2019
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
TopNews

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு

May 14, 2019
உரிய அனுமதியின்றி மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக்கூட்டம்
அரசியல்

உரிய அனுமதியின்றி மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக்கூட்டம்

March 22, 2019
Next Post
அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

அந்தமானில் உள்ள 3 தீவுகளின் பெயரை மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version