ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை எளியோருக்கு அன்னதானம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் 24ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு கழக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் வி.எஸ் சேதுராமன் பங்கேற்று, ஏழை எளியோருக்கு வேட்டி சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.

Exit mobile version