அதிமுக பொதுச்செயலாளருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சகபயணிகள்!

சென்னையில் இருந்து விமான மூலம் இன்று (15.05.23) திருச்சி சென்ற முன்னாள் முதலமைச்சரும்  எதிர்க்கட்சித் தலைவருமான கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுடன் திருச்சி விமான நிலைய பேருந்தில் சென்ற சக பயணிகள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Exit mobile version