ஒரு கோடி பன்னீர்செல்வம் சேர்ந்து வந்தாலும் அதிமுகவை முடக்க முடியாது – அக்ரி கிருஷ்ணமூர்த்தி!

ஒரு கோடி பன்னீர்செல்வம் சேர்ந்து வந்தாலும் அதிமுகவை முடக்கவோ, அழிக்கவோ முடியாது என முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் சொர்ப்பநந்தல் பகுதியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Exit mobile version