தொண்டர்களின் தீர்ப்பே இறுதியானது – முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக ஆகியிருப்பது தொண்டர்களின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். எதிர்தரப்பினர் எங்கு சென்றாலும் தொண்டர்கள் தீர்ப்பே இறுதியானது என்று அவர் தெரிவித்தார். நியாமும் தர்மம் வென்றது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன் காணொளி பின்வருமாறு உள்ளது.

Exit mobile version