அன்றே கணித்த புரட்சித்தலைவி!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைக்கால வேட்பாளராக, அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு போட்டியிடுவார் என தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித் தலைவியின் வழியில் நடப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பொருத்தமான வேட்பாளர் கே.எஸ். தென்னரசு தான், என புரட்சித் தலைவி அன்றே அறிவித்ததை, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்று மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார், என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

Exit mobile version