7ஆம் தேதி நடைபெற இருந்த செயற்குழுக்கூட்டம் ரத்து – தலைமைக் கழகம் அறிவிப்பு..!

அதிமுக கழகத்தின் செயற்குழுக்கூட்டமானது வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது அக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு நடைபெற இருந்த செயற்குழு கூட்டம் ஒருசில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு தலைமைக் கழகம் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

Exit mobile version