ஜோலார் பேட்டை – சென்னை இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்-அமைச்சர் பியூஷ் கோயல்

தமிழகத்தில் புதிதாக 3 சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படும், 5 ஆயிரம் கிலோ மீட்டர் ஊரக சாலைகள் ஆயிரத்து 200 கோடி செலவில் சீரமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னையின் குடிநீர் பிரச்சனையை மத்திய அரசு தீவிரமாக கவனித்து வருவதாகவும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அனைத்து வித உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு கூடுதல் ரயில்களை இயக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மக்களவையில் மதிமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Exit mobile version