News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home சினிமா

நடிகை பானுப்ரியா விவகாரம்: துன்புறுத்தப்பட்டாக கூறிய சிறுமியின் தயார் கைது

Web Team by Web Team
February 1, 2019
in சினிமா, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
நடிகை பானுப்ரியா விவகாரம்: துன்புறுத்தப்பட்டாக கூறிய சிறுமியின் தயார் கைது
Share on FacebookShare on Twitter

நடிகை பானுப்ரியா விவகாரத்தில், வீட்டுவேலை செய்த சிறுமி சந்தியாவை பார்க்க, கெல்லீஸ் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு வந்த அவரது தாயார் பிரபாவதியை, பாண்டிபஜார் போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் வேலை பார்த்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி சந்தியாவிடம், தங்க நகை, பணம் உள்ளிட்ட பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக, விசாரிக்கப்பட்டதாகவும், பொருட்கள் அனைத்தும், தாய் பிரபாவதியிடம் கொடுத்தனுப்பியதாக சிறுமி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, பிரபாவதியை தொடர்பு கொண்ட பானுப்பிரியா தரப்பிடம், பொருட்களையும் பணத்தையும் தந்து விடுவதாக அவர் கூறியிருக்கிறார். இதனிடையே, ஆந்திர மாநில காவல் நிலையத்தில், தனது மகளை அடைத்து வைத்து சித்தரவரை செய்வதாக பிரபாவதி, புகார் கொடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி சந்தியாவை போலீசார் மீட்டு சென்னையில் உள்ள சிறார் இல்லத்தில் அனுமதித்திருந்தனர். பிரபாவதி மீது, பானுப்ரியா தரப்பு போலீசில் புகார் தெரிவித்திருந்த நிலையில், சென்னை வந்த பிரபாவதியை, போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: நடிகை பானுப்ரியாபானுப்ரியா
Previous Post

வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு அதிகரிப்பு: தொழில் முனைவோர் மகிழ்ச்சி

Next Post

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு சந்தேகம்

Related Posts

நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு
TopNews

நடிகை பானுப்ரியா மீது ஆந்திர போலீசார் வழக்குப் பதிவு

January 26, 2019
Next Post
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு சந்தேகம்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மக்களுக்கு சந்தேகம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version