தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை: முதலமைச்சர்

தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது டிஎன்பிஎஸ்சி உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், வயது முதிர்வு காரணமாக கீழே குனிய முடியாததால், சிறுவனை உதவிக்கு அழைத்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமும், வருத்தமும் தெரிவித்த பிறகும் அதனை பெரிது படுத்துவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version