News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

லஞ்சம் தொடர்பான வழக்கில் அரசு ஊழியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு அரசு வேலை கிடைக்குமா?

Web team by Web team
July 24, 2023
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
Share on FacebookShare on Twitter

லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர்  இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் அரசு வேலை உரிமை கோர முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணிபுரிந்த தன்ராஜ் என்பவர் அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பிப்பதற்காக ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக 2020ல் லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதியப்பட்டது.  அவரது வீட்டிலிருந்து பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட ரூ. 56.66 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, திருவாரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், தன்ராஜ் மரணம் அடைந்துள்ளார்.

Madras High Court | Madras High Court says no to 10% reservation for economically weaker sections - Telegraph India

தன்ராஜ் மரணமடைந்த்ததால் பணம், சொத்து ஆவணங்களை தங்களிடம் திருப்பித் தரக் கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிப்பிரியா ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்தனர். மருத்துவமனை கட்டுவதற்காக பலரிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் தன்ராஜ் குடும்பத்தினர் வாதம் செய்தனர். மேலும் தந்தை இறந்த பின்னர் அவரது அரசு வேலை வாரிசுகளுக்கு உண்டு என்பது ரீதியாக சில கருத்துகள் வாதிடப்பட்டன.

மரணமடைந்த தன்ராஜோ, அவரது வாரிசுகளோ பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் சமர்பிக்கவில்லை  என்று லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டப் பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள், லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர்  இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் அரசு வேலை உரிமை கோர முடியும் என்று அதிரடியான தீர்ப்பு ஒன்றினை வழங்கினார்.

Tags: bribery casechennai highcourtfeaturedgovernment jobGovernment servantsheirs
Previous Post

வந்தாச்சு புதிய ரோபோ நாய்! “டேய் இது சைனா செட்-றா” என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Next Post

இந்த மாசம்.. வெயில் மோசம்! கணித்த காலநிலை விஞ்ஞானிகள்! அடுத்த வருசம் இன்னும் அதிகரிக்குமாம்!

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
இந்த மாசம்.. வெயில் மோசம்! கணித்த காலநிலை விஞ்ஞானிகள்! அடுத்த வருசம் இன்னும் அதிகரிக்குமாம்!

இந்த மாசம்.. வெயில் மோசம்! கணித்த காலநிலை விஞ்ஞானிகள்! அடுத்த வருசம் இன்னும் அதிகரிக்குமாம்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version