News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு- தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட 7 பேர் மீதான விசாரணை நவ. 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Web Team by Web Team
October 29, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு- தயாநிதி, கலாநிதி உள்ளிட்ட 7 பேர் மீதான விசாரணை நவ. 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Share on FacebookShare on Twitter

சட்ட விரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீதான சாட்சிகள் விசாரணையை நவம்பர் 2 தேதிக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தயாநிதி மாறன், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் 700 க்கும் மேற்பட்ட இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.  இதனையடுத்து, வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்ட பிரம்மநாதன், வேலுசாமி, வேதகிரி கவுதமன், கண்ணன் 4 பேர் சார்பில் கடந்த 2017 ஆண்டு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகந்திரம் உள்ளது என்பதை , சிபிஐ தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாகக் கூறி, அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என உத்தரவிட்டதால், வழக்கை சிபிஐ நீதிமன்றம் திரும்பப்பெற்றது. இதனை தொடர்ந்து மாறன் சகோதரர்கள் உட்பட 5 பேர் விடுவிக்ககோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை 14-வது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.

Tags: கலாநிதி மாறன்தயாநிதி மாறன்தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு
Previous Post

ரஜினிகாந்தை கண்டு தி.மு.க. அஞ்சுகிறது – அமைச்சர் ஜெயக்குமார்

Next Post

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்- ரயில்வே வாரிய தலைவர் தொடங்கி வைத்தார்

Related Posts

தயாநிதி மாறனை நம்ப வாக்காளர்கள் தயாராக இல்லை: சாம் பால் விமர்சனம்
TopNews

தயாநிதி மாறனை நம்ப வாக்காளர்கள் தயாராக இல்லை: சாம் பால் விமர்சனம்

April 14, 2019
தயாநிதிக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்…
TopNews

தயாநிதிக்கு மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்…

April 10, 2019
தயாநிதி மாறனின் சொத்து மதிப்பு விபரம்
TopNews

தயாநிதி மாறனின் சொத்து மதிப்பு விபரம்

March 28, 2019
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு: மாறன் சகோதரர்கள் வழக்கு ஒத்திவைப்பு
TopNews

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு: மாறன் சகோதரர்கள் வழக்கு ஒத்திவைப்பு

March 14, 2019
விமானி அபிநந்தன் விவகாரம்: எதையும் கண்டுக்காமல் 50-வது நாளை கொண்டாடிய 'பேட்ட' படக்குழு
TopNews

விமானி அபிநந்தன் விவகாரம்: எதையும் கண்டுக்காமல் 50-வது நாளை கொண்டாடிய 'பேட்ட' படக்குழு

March 2, 2019
மாறன் சகோதரர்களுக்கு எதிராக நாளை மறுநாள் குற்றச்சாட்டுப் பதிவு
TopNews

மாறன் சகோதரர்களுக்கு எதிராக நாளை மறுநாள் குற்றச்சாட்டுப் பதிவு

January 28, 2019
Next Post
மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்- ரயில்வே வாரிய தலைவர் தொடங்கி வைத்தார்

மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்- ரயில்வே வாரிய தலைவர் தொடங்கி வைத்தார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version