News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!

Web team by Web team
March 21, 2023
in இந்தியா, உலகம், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கவிதையே…தெரியுமா..?..உலக கவிதைகள் தினம் இன்று..!
Share on FacebookShare on Twitter

இன்று மார்ச் 21 ஆம் தேதி உலக கவிதைகள் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தினை ஐநாவின் யுனஸ்கோ அமைப்பானது 1999 ஆம் ஆண்டு அங்கீகரித்தது. கவிதைகள் வாசிக்கப்படவும், எழுதப்படவும் வேண்டும் என்று ஊக்குவிக்கும் பொருட்டு இத்தினத்தினை ஐநா அங்கீகரித்தது. உலக அளவிலும் இந்திய அளவிலும் கவிஞர்கள் அதிக அளவில் உள்ளார்கள். தமிழ் கவிதை மரபு என்பது காலத்தால் மெச்சப்படக்கூடிய ஒன்று. சங்ககாலப் பாடல்களிலிருந்து தற்கால நவீனக் கவிதைகள் வரை அதற்கென்று ஒரு வரலாறு உண்டு. தமிழ் இலக்கியத்தில் முதலில் உருவானதே கவிதை வடிவம் தான்.

செய்யுள். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல கட்டங்களில் மொழியைக் கையாளக்கூடிய வகையில் கவிதையை பயன்படுத்தலாம். உரைநடை வகைகளைவிட கவிதை வடிவமானது அனைவரும் விரைவில் வாசிக்கும் போக்கிலும் ஆழமாகவும் அதற்கான சிந்தனா கருப்பொருளுடன் விளங்குகிறது. தமிழின் புதுக்கவிதை வளர்ச்சியில் முக்கிய பங்கு கொண்டவராக பாரதியாரை சொல்லலாம்.

ஆனால் சிலரது கருத்து ந.பிச்சமூர்த்தியில் இருந்து புதுக்கவிதை மரபு தொடங்கியது என்பர். மணிக்கொடி, எழுத்து, ழ, மீட்சி என்று ஒரு தீவிர இலக்கிய பத்திரிகை இயக்கமே தமிழில் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் காத்திரமான கவிதைப் படைப்புகள் வெளியாகி வாசகர் பரப்பை சென்றடைந்தது. அம்மரபின் தொடர்ச்சியை இன்றளவும் தற்கால கவிதைகளில் ஆங்காங்கே காணமுடிகிறது.

சமூக வலைதளத்தின் மோகங்களினால் நாம் நமது கற்பனைத் திறனை இழக்கும் அபாயம் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. தாய்மொழியில் பிழையின்றி எழுதுவதில் கூட இந்தத் தலைமுறை தடுமாறி வருகிறது. வாசித்தல், எழுதுதல் போன்றவை ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான அம்சம். தமிழின் தொன்மத்தினையும் மரபினையும் காப்பது ஒவ்வொருத் தமிழ்மகனின் கடமையாகும்.

Tags: featuredmarch 21UNESCOworld poetry day
Previous Post

சர்வதேச காடுகள் தினம்..ஏன் கொண்டாடப்படுகிறது? எதற்காக.?

Next Post

மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

மகளிர் ப்ரீமியர் லீக் : மும்பை இந்தியன்ஸை துவம்சம் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version