News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்!

Web Team by Web Team
September 18, 2020
in இந்தியா
Reading Time: 1 min read
0
வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்!
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோசி ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பீகாச மாநிலம் கோசி ஆற்றின் குறுக்கே, பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003-2004 நிதியாண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாலத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதைத் தொடர்ந்து மின் மயமாக்கப்பட்ட 12 ரயில் வழித்தடங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், பீகார் மாநிலத்தில் ரூ.3,000 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள், பீகார் ரயில்வே இணைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி, மேற்கு வங்கம் மற்றும் கிழக்குப் பகுதியின் ரயில்வே இணைப்பையும் வலுப்படுத்தும் என்றார்.

கடந்த 6 ஆண்டுகளில் புதிய இந்தியாவின் நோக்கங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில், ரயில்வே துறையை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்கள் குறித்தும், வேளாண் விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் விவசாயிகளிடம் பொய் பிரசாரம் செய்யப்படுவதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், விவசாயிகளின் பங்களிப்பை நாடு எப்படி மறந்துவிடும்? என்றும் கேள்வி எழுப்பிய அவர், வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் கோசி மெகா ரயில் பாலம் திறக்கப்பட்டதன் மூலம், பீகார் மாநில மக்களின் 86ஆண்டு கனவு நிறைவேறியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த ரயில் பாலம் இந்தியா-நேபாள எல்லையில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

Tags: கோசி ரயில் மேம்பாலம்நேபாளம்பிரதமர் மோடிபீகார்ரயில் பாலம்வேளாண் மசோதா
Previous Post

நான்கரை மாதங்களுக்குப் பின் கோயம்பேடு தானிய சந்தை திறப்பு – வியாபாரிகள் மகிழ்ச்சி

Next Post

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Related Posts

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக  பதவியேற்ற  நிதிஷ் குமார்!
TopNews

தொடர்ந்து 4வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார்!

November 16, 2020
வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
TopNews

வேளாண் சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

October 6, 2020
உலகின் மிக நீளமான  சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
TopNews

உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

October 3, 2020
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!
TopNews

அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!

October 2, 2020
சட்டமாகின வேளாண் மசோதாக்கள் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது
TopNews

சட்டமாகின வேளாண் மசோதாக்கள் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்; அரசிதழில் வெளியிடப்பட்டது

September 27, 2020
கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி
TopNews

கொரோனாவுக்கு எதிரானப் போரில் ஐ.நா.வின் பங்கு என்ன? – பிரதமர் மோடி கேள்வி

September 26, 2020
Next Post
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version