News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home தமிழ்நாடு

கொரோனா பயம் வேண்டாம்; ஆனால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

Web Team by Web Team
March 6, 2020
in தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
கொரோனா பயம் வேண்டாம்; ஆனால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!
Share on FacebookShare on Twitter

 தமிழகத்தில் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமெனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், உரிய அனுமதி பெற்று, சென்னை விமான நிலைய மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து தமிழக சுகாதாரத்துறை மருத்துவர்களும் கொரோனா பரிசோதனையை தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விமான நிலையத்தில் இதுவரை 1,00,111 பேரை பரிசோதனை செய்துள்ளதாகவும், அவர்களில் 1,243 பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். 54 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அவர்களில் 2 பேர் தான் இறக்கிறார்கள். எனவே, கொரோனா குறித்த பதட்டம் வேண்டாம் என்று கூறிய அவர்,  நோய் குறித்த பயம் வேண்டாம்; ஆனால், கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அதோடு, மாவட்ட ஆட்சித்தலைவர் சொல்வதை, சுகாதாரத்துறை சொல்வதை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கேரளாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், மாநில எல்லையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: coronacorona in indiacorona in tamilnaducorona outbreakCorona virusHEALTH MINISTERminister vijayabaskar
Previous Post

இந்தியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது!

Next Post

நீர்வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்!

Related Posts

ஓட்டேரி மயானத்தை மாற்றிய அதிசயம்..சாதனைப் பெண் எஸ்தர் சாந்தி..!
தமிழ்நாடு

ஓட்டேரி மயானத்தை மாற்றிய அதிசயம்..சாதனைப் பெண் எஸ்தர் சாந்தி..!

March 8, 2023
கொரோனா பற்றித் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு!
இந்தியா

கொரோனா பற்றித் தங்களுக்கு தெரிந்த விவரங்களை அனைத்து நாடுகளும் வெளியிட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு!

March 5, 2023
ஏய்..எப்புர்றா!…கொரோனாவிற்கு பயந்து மூன்று ஆண்டுகள் பூட்டிய வீட்டில் வாழ்ந்த பெண்!
இந்தியா

ஏய்..எப்புர்றா!…கொரோனாவிற்கு பயந்து மூன்று ஆண்டுகள் பூட்டிய வீட்டில் வாழ்ந்த பெண்!

February 23, 2023
பிரிட்டன் அரசிக்கு கொரோனா தொற்று உறுதி !
உலகம்

பிரிட்டன் அரசிக்கு கொரோனா தொற்று உறுதி !

February 15, 2023
கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் சீனா!
உலகம்

கொரோனாவை கட்டுப்படுத்த பாரம்பரிய மருத்துவத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் சீனா!

January 23, 2023
corona india
இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 21 பேர் உயிரிழப்பு! 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

September 2, 2022
Next Post
நீர்வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்!

நீர்வள ஆதாரத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களுக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version