News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

முதல் ஒருநாள் போட்டியில் அய்யர்- ரிஷப் பந்த் அரைசதம்; மே.இ.தீவுகள் அணிக்கு 289 ரன்கள் இலக்கு

Web Team by Web Team
December 15, 2019
in TopNews, கிரிக்கெட், செய்திகள், விளையாட்டு
Reading Time: 1 min read
0
முதல் ஒருநாள் போட்டியில் அய்யர்- ரிஷப் பந்த் அரைசதம்; மே.இ.தீவுகள் அணிக்கு 289 ரன்கள் இலக்கு
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதனையடுத்து, தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித், ராகுல் களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே துல்லியமாக மெதுவாக பந்துவீசி இந்திய அணி வீரர்களை ஆட விடாமல் தடுமாறச் செய்தனர்.  போட்டியின் 7-வது ஓவரின் போது, கே.எல்.ராகுல் விக்கெட்டை எடுத்த வேகப்பந்து வீச்சாளர் காட்ரெல், அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் வீராட் கோலி விக்கெட்டையும் 4 ரன்கள் மட்டுமே எடுக்கவிட்டு, மைதானத்தை விட்டு வெளியேற்றினார்.

மற்றொரு முனையில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா விக்கெட்  56 பந்துகளிம் 36 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். 19-வது ஓவரின் போது இந்திய அணி 80 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

image

இதனையடுத்து, சரிவில் இருந்த இந்திய அணியை தூக்கி நிமிர்த்தும் முயற்சியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய இருவரும் ஈடுபட்டனர். 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்த ரிஷப் பந்த் பொறுமையை கடைப்பிடித்து அய்யருடன் நிதானமாக விளையாடினார். இதனைத் தொடர்ந்து அய்யர் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இவர்களது பார்ட்னர்ஷிப்பரில் 114 ரன்கள் எடுக்கப்பட்டது.

இந்திய அணியின் ரன்கள் 194 ஆக இருக்கும் போது ஜோசப் பந்தில் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 88 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இதேபோல், 69 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பந்த் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஜாதவ் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 288 ரன்கள் எடுத்தது.

image

மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக பந்துவீசிய காட்ரெல், கீமோ பவுல், ஜோசப் ஆகிய 3 பேரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்திய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ள 289 ரன்களை நோக்கி மேற்கிந்திய தீவுகள் விளையாட இருக்கின்றனர்.

Tags: INDvWI
Previous Post

அஜித்திற்கு போட்டியாக நடிகர் கார்த்தி

Next Post

இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு!

Related Posts

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி
TopNews

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்திய அணி

December 22, 2019
மகத்தான சாதனை படைத்தார் குல்தீப் யாதவ்
TopNews

மகத்தான சாதனை படைத்தார் குல்தீப் யாதவ்

December 19, 2019
சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டேன்: ரிஷப் பந்த்
TopNews

சூழ்நிலைக்கேற்ப விளையாட வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டேன்: ரிஷப் பந்த்

December 16, 2019
இது மாதிரி நான் எங்கும் பார்த்ததில்லை: நடுவரின் செயலை விமர்சித்த விராட் கோலி
TopNews

இது மாதிரி நான் எங்கும் பார்த்ததில்லை: நடுவரின் செயலை விமர்சித்த விராட் கோலி

December 16, 2019
முதல் ஒருநாள் போட்டி: ஹெட்மயர், ஹோப் சதத்தால் மே.இ.தீவுகள் அபார வெற்றி
TopNews

முதல் ஒருநாள் போட்டி: ஹெட்மயர், ஹோப் சதத்தால் மே.இ.தீவுகள் அபார வெற்றி

December 16, 2019
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி
TopNews

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி

December 11, 2019
Next Post
இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு!

இலவச மடிக்கணினி வழங்க உத்தரவு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version