நீட் தேர்வு தொடர்பாக பேச காங்கிரசுக்கும், திமுகவுக்கும் தார்மீக உரிமையும், அருகதை இல்லையும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், நுழைவு தேர்வு தேவையில்லை என்ற கொள்கை முடிவை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தாகவும், காங்கிரஸ் அரசுதான் நீட் தேர்வை கொண்டு வந்ததாக விளக்கம் அளித்தார்.
Discussion about this post