Tag: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

நீட் தேர்வு பற்றி பேச காங்கிரசுக்கும், திமுகவுக்கும்  அருகதை இல்லை

நீட் தேர்வு பற்றி பேச காங்கிரசுக்கும், திமுகவுக்கும் அருகதை இல்லை

நீட் தேர்வு தொடர்பாக பேச காங்கிரசுக்கும், திமுகவுக்கும் தார்மீக உரிமையும், அருகதை இல்லையும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கிராமப்புற சுகாதார சேவையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

கிராமப்புற சுகாதார சேவையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது

கிராமப்புற சுகாதார சேவையை மேம்படுத்துவதில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளது

தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளது

தமிழக சுகாதாரத்துறை குறித்து நிதி ஆயோக் தவறான தகவல்களை பதிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேரவையில் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு

அதிமுக கூட்டணிக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில்  தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு : தமிழர்களுக்கு முன்னுரிமை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வேலைவாய்ப்பு : தமிழர்களுக்கு முன்னுரிமை

எய்ம்ஸ் மருத்துவமனையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான தேதி ஒத்திவைப்பு

போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவதற்கான தேதி ஒத்திவைப்பு

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

விலையில்லா உபகரணங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

விலையில்லா உபகரணங்களை முறையாக பயன்படுத்த வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக அரசு வழங்க கூடிய விலையில்லா உபகரணங்களை மாணவ மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். 

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை எவ்வித உதவியும் செய்யவில்லை என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது  – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist