News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

பாலில் விஷம் வைத்து குழந்தையை கொலை செய்த வழக்கு: கணவன் -மனைவிக்கு ஆயுள் தண்டனை

Web Team by Web Team
June 22, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
பாலில் விஷம் வைத்து குழந்தையை கொலை செய்த வழக்கு: கணவன் -மனைவிக்கு ஆயுள் தண்டனை
Share on FacebookShare on Twitter

கிருஷ்ணகிரி அருகே பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தை, விஷம் கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் கணவன் மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணல்லிபுதூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் மனைவி கஸ்தூரி. இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் அந்த ஆண்குழந்தை தகாதமுறையில் பிறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மனைவியை ஏற்க மறுத்த அர்ஜுனன், குழந்தையை கொன்று விட்டு வந்தால் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து இருவரும் பிறந்து 30 நாட்களே ஆண் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். இவ்வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அர்ஜுனன் மற்றும் அவரது மனைவி கஸ்தூரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags: baby murder case
Previous Post

கூடலூரிலேயே குப்பைகளை மறு சுழற்சி செய்யுமாறு மக்கள் கோரிக்கை

Next Post

பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் திருடிய 3 பெண்கள் கைது

Related Posts

No Content Available
Next Post
பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் திருடிய 3 பெண்கள் கைது

பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் கடையில் திருடிய 3 பெண்கள் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version