News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு

Web Team by Web Team
April 14, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு
Share on FacebookShare on Twitter

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

60 ஆண்டுகள் கொண்ட தமிழ் வருடங்களில், விளம்பி வருடம் நிறைவடைந்து, விகாரி ஆண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டில் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டும் என வேண்டியதாக மக்கள் தெரிவித்தனர்.

மதுரையில் உள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். தமுக்கம் மைதானம் அருகே உள்ள பூங்கா முருகன் கோயிலில் சுவாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலையில் கோயிலுக்கு சென்ற மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

உலகப்புகழ்பெற்ற தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசுக்கனி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விசுக்கனி தரிசனம் செய்து பின்னர் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி சாலை குமாரசாமி கோயில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி, வழிபாடு செய்தனர்.

தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷுவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற கனி காணுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த நாளில் சுவாமியையும் கனியையும் தரிசனம் செய்து கைநீட்டமும் பெற்றால் வாழ்வில் நீங்கா செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி நாகர்கோவிலில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில், கிருஷ்ணன் கோவில், அம்மன் கோவில் உட்பட பல்வேறு கோயில்களில் சுவாமிக்கு பூரண அலங்காரம் செய்யப்பட்டு கனிகள் வைக்கப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மற்றும் கனி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags: கோயில்கள்தமிழ் புத்தாண்டுவழிபாடு
Previous Post

மனைவியை உளியால் குத்திக்கொன்ற கணவர் கைது

Next Post

சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்: அமைச்சர் வேலுமணி

Related Posts

ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு
TopNews

ஆடி அமாவாசை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுகளில் பொதுமக்கள் வழிபாடு

July 31, 2019
கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது
TopNews

கோயில்களில் சட்டவிரோதமாக நுழைவு கட்டணம், வாகன கட்டணம் வசூலிக்கக் கூடாது

June 10, 2019
கரடியை கருப்ப சாமியாக வழிபடும் கிராமத்தினர்
செய்திகள்

கரடியை கருப்ப சாமியாக வழிபடும் கிராமத்தினர்

April 29, 2019
சின்னாளப்பட்டியில் அழகர் வீதி உலா: பக்தர்கள் வழிபாடு
செய்திகள்

சின்னாளப்பட்டியில் அழகர் வீதி உலா: பக்தர்கள் வழிபாடு

April 20, 2019
தமிழ்ப் புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து
TopNews

தமிழ்ப் புத்தாண்டையொட்டி குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

April 14, 2019
தமிழ் புத்தாண்டையொட்டி ஒரே இடத்தில் 10 படை முருகனை வைத்து வழிபாடு
செய்திகள்

தமிழ் புத்தாண்டையொட்டி ஒரே இடத்தில் 10 படை முருகனை வைத்து வழிபாடு

April 14, 2019
Next Post
சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்: அமைச்சர் வேலுமணி

சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்: அமைச்சர் வேலுமணி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version