தினகரனின் பிரசாரத்தில் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்ட ஆளில்லாத பறக்கும் கேமிராவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பரமசிவன் ஐயப்பனை ஆதரித்து திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரத்தில் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக ஆளில்லாத பறக்கும் கேமிரா பயன்படுத்தப்பட்டது. இதையறிந்த திருபரங்குன்றம் காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்தனர்.
Discussion about this post