News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

குறிசொல்வதாக கூறி நகை,பணம்,செல்போன் பறிப்பு

Web Team by Web Team
March 16, 2019
in செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
குறிசொல்வதாக கூறி நகை,பணம்,செல்போன் பறிப்பு
Share on FacebookShare on Twitter

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குறிசொல்வதாக கூறி 50க்கும் மேற்பட்டோரிடம் நகை மற்றும் பணம் பறித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தில் திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்த குறி பார்க்கும் குழு ஒன்று தங்கி தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் நடு சாமத்தில் வீடு வீடாக சென்று உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள், நீங்கள் இரண்டு நாட்களில் இறக்கப் போகிறீர்கள் என்று கூறி பயமுறுத்தி உள்ளனர்.பின்னர் காலையில் சென்று பரிகாரம் கூறி அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர்.இதனிடையே மாங்குடி கிராமத்தை காலி செய்து விட்டு அடுத்த கிராமத்திற்கு சென்ற போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவ்வூர் மக்கள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த கும்பலை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Tags: flushJewelerymoney
Previous Post

கார் வாங்கி விற்கும் நிறுவனத்தில் சொகுசு கார்கள் திருட்டு

Next Post

உரிய ஆவணம் இல்லாததால் 5,60,000 ரூபாய் பறிமுதல்

Related Posts

ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!
அரசியல்

ஈரோடு கிழக்கில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் வென்றது – கே.எஸ்.தென்னரசு!

March 2, 2023
200 பெண்களுக்கு மேல் பணம் தருகிறார்கள் 200 ரூபாய் உபிக்கள்!
அரசியல்

200 பெண்களுக்கு மேல் பணம் தருகிறார்கள் 200 ரூபாய் உபிக்கள்!

February 10, 2023
வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!
தமிழ்நாடு

வழக்கறிஞரின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகை கொள்ளை!

February 7, 2023
உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!
தமிழ்நாடு

உடுமலை அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து 120 சவரன் நகை கொள்ளை!

January 24, 2023
இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!
தமிழ்நாடு

இளம் பெண்ணிடம் காதலனுடன் சேர்த்து வைப்பதாக கூறி நகை பறிப்பு!

January 23, 2023
டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா
Top10

டோக்கன் மூலம் பணப்பட்டுவாடா

March 10, 2021
Next Post
உரிய ஆவணம் இல்லாததால் 5,60,000 ரூபாய் பறிமுதல்

உரிய ஆவணம் இல்லாததால் 5,60,000 ரூபாய் பறிமுதல்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version