News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வெட்டி கடத்தல் – தமிழர்கள் உள்பட 16 பேர் கைது

Web Team by Web Team
November 27, 2018
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ஆந்திராவில் ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரம் வெட்டி கடத்தல் – தமிழர்கள் உள்பட 16 பேர் கைது
Share on FacebookShare on Twitter

கடப்பா அருகே 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராகி ஜோட்டி பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பேபள்ளி, விராப்பள்ளி, சின்னமாண்டியம் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியாக வந்த 2 சொகுசு காரை சோதனை செய்ததில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து செம்மரங்களை கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 12 பேர் உட்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags: செம்மரக்கட்டை கடத்தல்செம்மரம் கடத்தல்தமிழர்கள் கைது
Previous Post

மாதவரம் பகுதியில் இன்றும் 35 மூட்டை பணக்குவியல் கண்டெடுப்பு

Next Post

வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது – பிரதமர் மோடி

Related Posts

ஆந்திர வனப்பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 9 பேர் கைது
TopNews

ஆந்திர வனப்பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள செம்மரம் கடத்தல்: 9 பேர் கைது

August 14, 2019
திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது
TopNews

திருப்பதி அருகே செம்மரம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது

August 8, 2019
ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டுவதற்காக சென்ற 14 பேர் கைது
செய்திகள்

ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டுவதற்காக சென்ற 14 பேர் கைது

July 23, 2019
திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 18 தமிழர்கள் உட்பட 24 பேர் கைது
TopNews

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 18 தமிழர்கள் உட்பட 24 பேர் கைது

July 3, 2019
திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது
செய்திகள்

திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

March 26, 2019
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது
TopNews

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

February 21, 2019
Next Post
வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது – பிரதமர் மோடி

வாக்குறுதியை நிறைவேற்றாமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது - பிரதமர் மோடி

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version