News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டிட்லி புயல் தாக்கத்தினால் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !

Web Team by Web Team
October 12, 2018
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
டிட்லி புயல் தாக்கத்தினால் 8 பேர் பரிதாபமாக உயிரிழப்பு !
Share on FacebookShare on Twitter

ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்று புயலாக மாறியது. அந்த “டிட்லி” என்று பெயர் சூட்டப்பட்ட இந்த புயலானது அதிதீவிரமாக மாறிய நிலையில் வடக்கு நோக்கி நகர்ந்த நிலையில் ஆந்திராவின் வடக்கு, ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களை மிக கடுமையாக தாக்கும் என்றும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணிக்கு டிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.

மிக பலத்த மழை காரணமாக ஆந்திராவின் வடக்கு பகுதியிலும் ஒடிசாவின் தென் பகுதியிலும் ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இப்புயலானது ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் ஒடிசாவின் கஞ்சம், பூரி, குந்தா, ஜெகத்சசிங்பூர், கேந்திராபாரா ஆகிய 6 மாவட்டங்களையும் கடுமையாக தாக்கியது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலுக்கு 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதாகவும், சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிட்லி புயலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை செய்ய தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 19 கம்பெனி படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகுகளில் சென்று அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 8 people deadtitli stormஉயிரிழப்பு
Previous Post

விஷாலுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம்

Next Post

ஒடியன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியது – மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

Related Posts

உடலில் காயம்; 100பவுன் தங்கம் போதவில்லை – வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்
TopNews

உடலில் காயம்; 100பவுன் தங்கம் போதவில்லை – வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்

June 25, 2021
காலமானார் காளியண்ண கவுண்டர் – கொரோனாவால் உயிர் பிரிந்தது
TopNews

காலமானார் காளியண்ண கவுண்டர் – கொரோனாவால் உயிர் பிரிந்தது

May 28, 2021
தரமான பிபிகிட் இல்லை – புதுச்சேரி செவிலியர் வெளியிட்ட ஆடியோ
TopNews

தரமான பிபிகிட் இல்லை – புதுச்சேரி செவிலியர் வெளியிட்ட ஆடியோ

May 23, 2021
 கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு – தன்னலம் துளியுமில்லாத மக்கள் சேவகி
TopNews

 கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு – தன்னலம் துளியுமில்லாத மக்கள் சேவகி

May 10, 2021
எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் உயிரிழப்பு
TopNews

எச்.ஐ.வி ரத்தத்தை தானமாக வழங்கிய இளைஞர் உயிரிழப்பு

December 30, 2018
சாலை விபத்துக்களில் ஆண்டுதோறும்  13.5 லட்சம் பேர் உயிரிழப்பு
TopNews

சாலை விபத்துக்களில் ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு

December 8, 2018
Next Post
ஒடியன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியது  – மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

ஒடியன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியது - மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version