News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

உ.பி.யில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

Web Team by Web Team
January 5, 2019
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
உ.பி.யில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
Share on FacebookShare on Twitter

உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் எடாஹ் நகரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு தயாரிக்கப்பட்ட 71 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன் ஜர்னல் சிங் என்பவரையும் கைது செய்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் குறித்தும் ஜர்னல் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ஆயுத உற்பத்தி மையம்உத்தரப்பிரதேசம்நாட்டு துப்பாக்கி
Previous Post

ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: மத்திய அரசு

Next Post

தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள்

Related Posts

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை
TopNews

ஹத்ராஸ் சம்பவம்: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட காவலர்களுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை

October 3, 2020
ஹத்ராஸ் : உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை – டி.ஜி.பி. பேட்டி
TopNews

ஹத்ராஸ் : உயிரிழந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை – டி.ஜி.பி. பேட்டி

October 2, 2020
உ.பி. பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் ஜனவரி முதல் மார்ச் வரை திருமணம் நடத்த தடை – முதல்வர்
TopNews

உ.பி. பிரயாக் நகரில் உள்ள மண்டபங்களில் ஜனவரி முதல் மார்ச் வரை திருமணம் நடத்த தடை – முதல்வர்

December 2, 2018
உ.பியில் கனமழை – பலி எண்ணிக்கை 49ஆக அதிகரிப்பு
இந்தியா

உ.பியில் கனமழை – பலி எண்ணிக்கை 49ஆக அதிகரிப்பு

July 28, 2018
Next Post
தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள்

தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version