7 பேரின் விடுதலை பற்றி அரசு ஆராயும் – சி.வி.சண்முகம்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் உள்ள பேரறிவாளர், முருகன், நளினி உள்பட 7 பேரை விடுவிக்கும் நடவடிக்கைகளை அரசு ஆராயும் என்று குறிப்பிட்டார். அவர்கள் 7 பேரையும் விடுவிக்க வேண்டுமென்பதே அரசின் எண்ணம் என்று தெரிவித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அதுவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.

Exit mobile version