News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home இந்தியா

5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி

Web Team by Web Team
September 15, 2018
in இந்தியா
Reading Time: 1 min read
0
5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி
Share on FacebookShare on Twitter

குல்காம் பகுதியில் அமைந்துள்ள சௌகம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி வளைத்த வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்ததால், விடிய விடிய சண்டை நீடித்தது. இதில் பயங்கரவாதிகள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட 5 பேரும் தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இரு தரப்பினரிடையே நடந்த மோதலால் பாராமுல்லா – காஸிங்கட் பகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

Tags: indian safe guardterroriststerrorists killed
Previous Post

"தீப கற்ப தென்னக நதிகளை இணைக்க வேண்டும்" – முதலமைச்சர் பழனிசாமி

Next Post

தமிழகத்தின் முதல் பசுமை ரயில் நிலையமானது சென்ட்ரல்!

Related Posts

சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
TopNews

சோபியான் மாவட்டத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

October 12, 2021
பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்
TopNews

பயங்கரவாத இயக்க தலைவர்களை என்கவுன்டர் செய்ய முன்னுரிமை – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்

May 8, 2020
சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது
TopNews

சிறப்பு எஸ்.ஐ. வில்சனை கொன்ற தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி சப்ளை செய்தவர் கைது

January 13, 2020
நாடு முழுவதும் 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

நாடு முழுவதும் 300 தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

January 12, 2020
குளிர்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

குளிர்காலத்தில் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

November 4, 2019
டெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை
TopNews

டெல்லியில் பயங்கவரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை

October 24, 2019
Next Post
தமிழகத்தின் முதல் பசுமை ரயில் நிலையமானது சென்ட்ரல்!

தமிழகத்தின் முதல் பசுமை ரயில் நிலையமானது சென்ட்ரல்!

Discussion about this post

அண்மை செய்திகள்

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

அட்டூழியம் செய்த நகராட்சி ஊழியர்கள்!

February 4, 2023
பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்காமல் இழுத்தடிப்பு திமுக ஆதரவு நூலை மட்டும் வாங்குவதாக புகார்!

February 4, 2023
இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

February 4, 2023
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

February 4, 2023
சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

February 4, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version