பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 40-வது தடகள போட்டி தொடக்கம்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் 40-வது தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று முதல் தொடங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியை, பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பாண்டே, கொடியேற்றி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாண்டே, ஊழியர்களின் மன அழுத்தங்களைப் போக்க இந்த விளையாட்டு போட்டிகள் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version