4வது முறையாக நிரம்பி வழியும் மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 18 ஆயிரம் கனஅடியில் இருந்து 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 11 அடியாகவும் நீர் இருப்பு 93 புள்ளி ஆறு 4 டி.எம்.சியாகவும் உள்ளது. இதன்காரணமாக இந்த ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 17 ஆயிரத்து 500 கனஅடியாகவும் 21ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

Exit mobile version