News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home செய்திகள்

கேரளாவில் இருந்து குமரிக்கு சுற்றுலா வந்த 3 பேர் உயிரிழப்பு

Web Team by Web Team
May 6, 2019
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கேரளாவில் இருந்து குமரிக்கு சுற்றுலா வந்த 3 பேர் உயிரிழப்பு
Share on FacebookShare on Twitter

கேரளா மாநிலத்திலிருந்து குமரிக்கு வந்த 3 சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பகுதியில் வனத்துறையினர் சுற்றுலாவாசிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. இதனிடையே பணிநாட்களில் மட்டும் மின்வாரிய அலுவலக அதிகாரிகள் மட்டும் பெரும்பாலும் இங்கு பயணிக்கின்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி, அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்திருக்கிறது. இதனிடையே கேரள மாநிலத்திலிருந்து, கோதையாறு பகுதிக்கு அனுமதியில்லாமல் சுற்றுலா சென்ற 3 பேர், கோதையாற்றில் குளிக்கும்போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Tags: சுற்றுலா பயணிகள்
Previous Post

மதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1250 மாடுகள் பங்கேற்பு

Next Post

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது

Related Posts

சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!
TopNews

சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!

October 11, 2020
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலாவுக்கு அனுமதி?
TopNews

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலாவுக்கு அனுமதி?

March 2, 2020
சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
செய்திகள்

சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

October 1, 2019
நீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
செய்திகள்

நீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

September 15, 2019
சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
செய்திகள்

சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

August 13, 2019
கனமழையால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
TopNews

கனமழையால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

August 9, 2019
Next Post
மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது

மயிலாடுதுறை அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பரோட்டா மாஸ்டர் கைது

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version