News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

ராமேஸ்வரம் மீனவர்கள் 27பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Web Team by Web Team
August 11, 2018
in TopNews, இந்தியா, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
ராமேஸ்வரம் மீனவர்கள் 27பேர் இலங்கை கடற்படையினரால் கைது
Share on FacebookShare on Twitter
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.  தமிழக மீனவர்கள் 27 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.  கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மீது புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  4 படகுகளுடன் கைதான மீனவர்கள் 27 பேரும் தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. காற்றின் வேகம்  அதிமாகக இருந்ததால் எல்லைத் தாண்டி சென்று விட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
Tags: இலங்கை கடற்படைராமேஸ்வரம்ராமேஸ்வரம் மீனவர்கள்
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 120 அடியை எட்டும் என எதிர்பார்ப்பு

Next Post

நாளை கேரளா செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Related Posts

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்… கரைதங்கிய படகுகள்
TopNews

தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமல்… கரைதங்கிய படகுகள்

April 15, 2021
ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை
TopNews

ஒரே நாளில் 54 மீனவர்களைச் சிறைபிடித்த இலங்கை கடற்படை

March 26, 2021
யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியது தமிழக மீனவரின் உடல்?
TopNews

யாழ்ப்பாணத்தில் கரை ஒதுங்கியது தமிழக மீனவரின் உடல்?

October 4, 2020
தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை
TopNews

தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

February 16, 2020
இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை
TopNews

இலங்கை கடற்படையின் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

November 3, 2019
தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை
TopNews

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை

November 3, 2019
Next Post
நாளை கேரளா செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

நாளை கேரளா செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Discussion about this post

அண்மை செய்திகள்

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

சிகரெட் பற்ற வைப்பதை குத்துவிளக்கு ஏற்றுவதுடன் ஒப்பிட்ட அமைச்சர் கே.என். நேரு!

January 27, 2023
தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

தொண்டர்களை அடித்து விளாசி தள்ளிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு!

January 27, 2023
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவு ஸ்டாலினின் நெற்றியில் அறைந்ததுபோல உள்ளது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

January 27, 2023
விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

விளையாட்டு மைதானம் அமைத்ததாக கூறி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்!

January 27, 2023
இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

இடைத் தேர்தல் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist