News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு – வியப்பில் ஆய்வாளர்கள்

Web Team by Web Team
September 26, 2020
in TopNews, தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு – வியப்பில் ஆய்வாளர்கள்
Share on FacebookShare on Twitter

சிவகங்கை மாவட்டம் அகரம் அகழாய்வில், 25 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது, ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கீழடியைத் தொடர்ந்து அகரம் பகுதியிலும் தொல்லியல் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், 25 அடுக்குகள் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட அடுக்குகளைக் கொண்ட உறை கிணறு கண்டுபிடிக்கப்படுவது, இது 2வது முறையாகும். இதற்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரில் 28க்கும் மேற்பட்ட அடுக்குகளை கொண்ட உறைகிணறும், கீழடியில் 18 அடுக்குகள் கொண்ட உறை கிணறும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், அகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறைகிணறு, 80 சென்டி மீட்டர் விட்டமும், 380 சென்டி மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: 25 அடுக்குஅகரம்அகழாய்வுஉறைகிணறுசிவகங்கை
Previous Post

தஞ்சை பெரிய கோயிலில் நடைபெற்ற தூய்மைப் பணி

Next Post

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு!

Related Posts

ஜூவ சமாதி அடைய போவதாக முதியவரின் சுவரொட்டியால் பரபரப்பு
செய்திகள்

ஜூவ சமாதி அடைய போவதாக முதியவரின் சுவரொட்டியால் பரபரப்பு

September 12, 2019
சிவகங்கை-காரைக்குடியில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் தடகளப் போட்டி
செய்திகள்

சிவகங்கை-காரைக்குடியில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் தடகளப் போட்டி

August 19, 2019
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 1,132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
செய்திகள்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் 1,132 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

March 12, 2019
சிவகங்கையில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் : ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்
செய்திகள்

சிவகங்கையில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் : ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார்

March 6, 2019
சிவகங்கையில் கோடைகாலத்தையொட்டி அதிகளவில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள்
செய்திகள்

சிவகங்கையில் கோடைகாலத்தையொட்டி அதிகளவில் தயாரிக்கப்படும் மண்பாண்டங்கள்

March 2, 2019
குளத்தில் இறங்கி தூர்வாரிய அமைச்சர்!
தமிழ்நாடு

குளத்தில் இறங்கி தூர்வாரிய அமைச்சர்!

September 19, 2018
Next Post
வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு!

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version