2020ஆம் ஆண்டு 5 ஜி நடைமுறை

திட்டமிட்டதை விட அதிகமாக அலைக்கற்றை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த வழிகாட்டுதல் குழு பரிந்துரைத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம், கல்வி என பல்வேறு துறைகளில் பரவலான தாக்கத்தையும் சமூக மாற்றத்தையும் 5ஜி தொழில்நுட்பம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. வரும் 2020ஆம் ஆண்டு 5 ஜி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version