கொல்லிமலையில் 20 குழந்தைகள் விற்கப்பட்டது அம்பலம்

கொல்லிமலைப் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 குழந்தைகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொல்லிமலையில் குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்தவும், பிறப்பு சான்றிதழ் ஆவணங்களை சரிப்பார்க்கவும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட தாய் சேய் நல அலுவலர் தேவி தலைமையில் 15 பகுதிநேர செவிலியர்கள் கொண்ட சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version